Published on 10/01/2020 | Edited on 10/01/2020
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் பள்ளிகள் நாளை (11.01.2020) இயங்கும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.
![chennai private schools adn govt schools tomorrow working day](http://image.nakkheeran.in/cdn/farfuture/awC4x1JFw_wCAS6DMX3gmttvpj0J5tBXmKPc9dGvBfE/1578632150/sites/default/files/inline-images/students555.jpg)
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையால் 2- ஆம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 4- ஆம் தேதி திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.