Skip to main content

கல்லூரி வளாகத்துக்குள் துப்பாக்கிச்சூடு - ரஷ்யாவில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019


ரஷ்யாவின் பிளாகோவெஷ் சென்ஸ்க் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் 19 வயதான மாணவர், வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தி இன்று சக மாணவரை சுட்டுக்கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.



இதில் உடன் பயின்ற மாணவர் உயிரிழந்ததோடு, மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  மாணவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்