Skip to main content

நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்...

Published on 26/09/2018 | Edited on 26/09/2018

 

ஜாமீன் மனு, போலீஸ் விசாரணைக் காவல் தொடர்பான மனு விசாரணைக்காக கருணாஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். கருணாஸை 7 நாள் காவலில் விசாரிக்க காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். கருணாஸ் ஜாமீன்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்