Skip to main content

டாஸ்மாக்குக்கு பதில் ஹெல்மெட்! காக்கிகளின் வசூல் வெறிக்குப் பலியான உஷா!

Published on 11/03/2018 | Edited on 12/03/2018
தமிழகத்தையே சோகத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியது கர்ப்பிணி உஷாவின் உயிரைப் பறித்த போலீஸின் செயல்பாடு. திருச்சி ஆர்.ஐ. காமராஜின் காக்கி வெறித்தனத்துக்குப் பலியானார் உஷா. தஞ்சையை அடுத்த பாபநாசம் அருகேயுள்ள சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் தர்மராஜா. மருத்துவமனையில் தன் மனைவி உஷாவின் உடலைப் பார்த்து... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்