Skip to main content

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்! (படங்கள்)

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

 

இன்று (29-12-2021) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் அச்சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்