Skip to main content

சென்னையில் கரோனாவிற்கு காவல் ஆய்வாளர் உயிரிழப்பு!!!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
chennai

 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தற்போது உயிரிழந்துள்ளார்.

ராஜீவ்காந்தி  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் பாலமுரளி சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். சென்னை காவல்துறையில் இதுவரை 731 போலீசார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 278 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக காவல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்