Skip to main content

கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட நடை...

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
sabarimalai


சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுவிட்டது. கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணி முதல் தொடர்ந்து 62 நாட்களுக்கு நடை திறந்து இருக்கும். இந்த மண்டலத்தின் இறுதியில் மஹரஜோதி ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்