Skip to main content

10% இடஒதுக்கீடு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

hh

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக திமுக சார்பில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் 10% இடஒதுக்கீடு மசோதா சட்டமானநிலையில் திமுக எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

 

மேலும், மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயத்திற்காக இடஒதுக்கீடு எனவும், மத்திய அரசு அறிவித்த 10% இடஒதுக்கீடு பொருளாதார ரீதியாக வழங்குவது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்