Skip to main content

மாவலி பதில்கள்

Published on 25/05/2018 | Edited on 26/05/2018
பி.மணி, வெள்ளக்கோவில்காவிரி மேலாண்மை வாரியம், காவிரி மேலாண்மை ஆணையம் இவற்றில் எது தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும்? தமிழ்நாட்டின் நன்மையை மட்டுமல்ல, அதன் உரிமையையும் நிலைநாட்ட உருவாக்கப் பட்டதுதான் நடுவர் மன்றம். அதன் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது வாரியம்தான். அதுதான் முழுமைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்