Skip to main content

சிமெண்ட் ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
sendurai manakkudaiyan


 

sendurai manakkudaiyan



அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் மணக்குடையான் ஊராட்சியில் தாமரைபூண்டி-சோழன்பட்டி சாலையை கிராமசபை தீர்மானத்தை மீறி தொடர்ந்து ஆக்கிரத்து சுண்ணாம்புகல் வெட்ட முயலும் ராம்கோ சிமெண்ட் ஆலையை கண்டித்தும், ஊருக்கு அருகில் மணல்மேடு கொட்டுவதை அப்புறபடுத்த கோரியும், காலாவதியான சுரங்கத்தை மூட கூறியும், சுரங்கத்தை சுற்றி 33% பசுமை பகுதியை ஏற்படுத்த கோரியும், சுரங்கத்தில் வெடி வைப்பதை கண்டித்தும், நீர்வழிபாதைகளை ஆக்கிரமிப்பதை கண்டித்தும், சுற்று சூழலுக்கு கேடு விளைவிப்பதை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 
 

 

 

சார்ந்த செய்திகள்