Skip to main content

நிர்மலா தேவி விவகாரத்தில் இன்னும் 50 பேர்... பட்டியல் வெளியிடப்போவதாக முருகன் கூச்சல்... BREAKING

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
nirmala-devi-issue


 

 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முருகன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராக அவர் அழைத்து வரப்பட்டார். காவல்துறையினரின் வாகனத்தில் இருந்து இறங்கி, நீதிமன்றத்திற்கு உள்ளே போகும்போது, 
 

''இது ஒரு காட்டுத்தனமான அலிகேஷன். எஸ்.சி. என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு நீதி மறுக்கப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பட்டியலை வெளியிடுவேன். கொஞ்சம் பொருத்திருங்கள்'' என்று கூறியபடியே முருகன் சென்றார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்