Skip to main content

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அதிரடி சோதனை!!!

Published on 20/04/2019 | Edited on 20/04/2019
slum clearence board



சென்னை டி.பி. சத்திரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 100 காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என காவல்துறை சோதனை நடத்தி வருவதாகவும், கஞ்சா விற்பனை செய்ததாக 9 பேர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்,
 

 

சார்ந்த செய்திகள்