Skip to main content

சேலத்தில் டீத்தூள் வியாபாரியிடம் பறக்கும் படை பணம் பறிமுதல்

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

சேலத்தில் டீத்தூள் வியாபாரியிடம் 49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

election

 

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள  சந்தைபேட்டையில் டீத்தூள் வியாபாரியான மகேந்திரகுமாரிடம் 49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகேந்திரனின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்