Skip to main content

12- ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

+2 board exam valuation paper correction


பொதுமுடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகத்தில் இன்று தொடங்குகிறது.
 


தமிழகத்தில் 202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஜூன் 9- ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றன. இன்று (27/05/2020) 5,373 முதன்மை தேர்வர்கள், நாளை (28/05/2020) 32,735 முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாளைத் திருத்துகின்றனர். 46.17 லட்சம் விடைத்தாள்களை திருத்திய பின் ஜூன் 10- ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை மதிப்பெண்கள் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்