Skip to main content

நிதி இல்லாமல் வெற்று அறிவிப்புகள் அறிவிக்கும் புதுச்சேரி அரசு - கிரண்பேடி

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

 

kk

 

புதுச்சேரி அரசு நிதி இல்லாமல் வெறும் அறிவிப்புகளை அறிவித்துவருவதாக அம்மாநிலத்தின் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். மேலும் நிதி தயாராக உள்ளதா என அறிந்து எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை இலவச ரேஷன் பொருட்கள் வழங்க தாம் மறுப்பதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பும் தெரிவித்தள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்