Skip to main content

பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இந்திய வீரர்கள்....

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
sweets


தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது, வாகா எல்லையில் பணியாற்றும் இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் தீபாவளியை முன்னிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகள் வழங்கி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்