Skip to main content

தமிழகம், தெலுங்கானாவை தொடர்ந்து ஆந்திராவிலும் ஆல்-பாஸ்  

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
 All-Pass in Andhra Pradesh followed by Tamil Nadu and Telangana

 

நாடு முழுதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பல கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. 10  வகுப்பு மாணவர்கள் ஆல்-பாஸ் என தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய அரசுகள் முடிவெடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் ஆந்திராவிலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை ஆந்திர அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்