Skip to main content

கஞ்சா போதையில் மிதக்கும் திருச்சி

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
திருச்சியில் ஒரு பக்கம் தங்க கடத்தல் என்றால் தற்போது, கஞ்சா கடத்தலும் அதிகமாகி உள்ளது. கடந்த மே மாதத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அரசு மதுபான கடைகள் முழுமையாக மூடப்பட்டதால், ஒருபக்கம் கள்ளச்சாராயமும், மற்றொரு பக்கம் கஞ்சா புழக் கமும் அதிகமானது. கஞ்சா பயன்பாடு அதிகரித்த தால்,... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்