வேலூர் மத்திய சிறைக்கு அருகிலுள்ள சிறைக்காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கைதிகளிடம் சோதனையிட்டபோது, 50 கிராம் கஞ்சா பொட்டலம் சிக்கியது. அப்போது கஞ்சா வைத்திருந்த வாடிக்கை கைதி (habitual prisoner) அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமைக் காவலர் இளையராஜா, முதல் நிலைக்காவலர் செல்வகுமார்...
Read Full Article / மேலும் படிக்க,