Skip to main content

சிக்னல் இளங்குமரனாருக்கு அரசு மரியாதை

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
இளங்குமரனாருக்கு அரசு மரியாதை தமிழறிஞரும் பல்வேறு நூல்களை எழுதித் தமிழ்ப்பணியாற்றிய மொழி ஆய்வாளருமான, முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தனது 91-ம் வயதில், வயது முதிர்வின் காரணமாகவும், உடல் நலக்குறைவாலும் 26-ம் தேதி இரவு, மதுரை திருநகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பள்ளி ஆசிரியராக வாழ்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்