Skip to main content

போலீஸ் பொறியில் சிக்கிய மந்திரவாதி டீம்!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் நகரில் பெரிய மாடி வீட்டை வாடகைக்கு எடுத்த கார்த்திக் என்ற இளைஞர், அங்கே மந்திரங்களைக் கற்றுக்கொடுப்பதாக அறிவித்தார். அதோடு, பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை எடுப்பதாகக் கூறி, ஏராளமான மக்களை தன்னை நோக்கி வரவழைத்தார். இந்த நிலையில், தனது மந்திர சக்தியை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்