Skip to main content

சிவகிரி நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
Karunas



நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் அருகே சிவகிரி நீதிமன்றத்தில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆஜரானார். 2017ல் நெற்கட்டும்செவலில் தேவர் பேரவை தலைவர் முத்தையா வானத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஆஜரானார். 

 

 



 

சார்ந்த செய்திகள்