(6) சினிமா பரம்பரை!
நானும் என் நண்பன் கோபாலும் திருட்டு ரயிலில் சென்னை வந்து சேர்ந்தோம்.
பாண்டிபஜாரில் பூமாலை கட்டி விற்கும் கடைகளுக்குச் சென்று நண்பன் வேலை கேட்டான். நான் எதிர்ப்புற பிளாட்ஃபார்மில் காத்திருந்தேன்.
ஒரு மாலைக் கடைக்காரர் ரெண்டு மாலைகள் கட்டச் சொன்னார். நண் பனின் தி...
Read Full Article / மேலும் படிக்க,