சென்னை தி.நகரில் அமைந்துள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் மர்ம நபர்கள் பிப்ரவரி 9-ஆம் தேதி நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். குண்டுவீச்சின்போது பா.ஜ.க. அலுவலகம் மூடப்பட்டிருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பா.ஜ.க. தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், போலீசார் விசாரணைய...
Read Full Article / மேலும் படிக்க,