Skip to main content

நிறுத்தப்பட்ட தேர்தல்! சர்ச்சையில் அமைச்சர்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022
    அ.ம.மு.க.வின் தேர்தல் பிரிவுச் செயலாளர் கயத்தாறு மாணிக்கராஜாவிற்காக 3 வார்டுகளை விட்டுக் கொடுத்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் மீது புதிய சர்ச்சை விஸ்வரூபமெடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி யில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் 33 வேட் பாளர்கள் களமிறங்கிய நிலையில்... ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்