Skip to main content

பறிபோகும் கவர்னர் அதிகாரம்!

Published on 06/07/2018 | Edited on 07/07/2018
ஆட்டுக்கு தாடி போலத்தான் கவர்னர் பதவி என்பது இது. அறிஞர் அண்ணா சொன்ன உவமை. அதை உரக்கச் சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலரான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு. ""இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 239ஏஏ என்கிற பிரிவின் அடிப்படையில் அமைந்துள்ளது டெல்லி.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்