"எதிர்ச் சிந்தனைகளைக் கவனியுங்கள்'
இரசினிகாந்த் எப்போதாவது தோன்றுகிறார், எதாவது சொல்கிறார். உடனே அது பற்றிக் கொள்கிறது.
தொலைக்காட்சிகள் அதை விவாதப் பொருளாக்குகின்றன. எல்லா செய்தித்தாள்களும் அதை முதன்மைப்படுத்துகின்றன. ஆங்கில நாளிதழ்களே, தமிழ்நாட்டு அரசியல் என்று வந்துவிட்டால், இரசினி ...
Read Full Article / மேலும் படிக்க,