Skip to main content

மதத் தீ! அபாயத்தில் கோவை

Published on 13/03/2020 | Edited on 14/03/2020
1998 -அப்போது கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச் சியாக மதக்கலவரம் கோவையை மடியில் தூக்கி வைத்துக்கொண் டது. பல உயிர்கள் பலி யானதற்குப் பின்னரே கோவை இயல்புநிலைக் குத் திரும்பியது. தமி ழகத்தில் பா.ஜ.க. வேர்விடுவதற்கான தளமாக கோவையை நீண்டகாலமாக பயன் படுத்திவருகிறது. இந்நிலையில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்