Skip to main content

சிறைவாசம்! உயிர்ப்பலி! -கொடூர எட்டுவழிச் சாலை!

Published on 03/08/2018 | Edited on 04/08/2018
"எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பில்லை' என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போகுமிடங்களிலெல்லாம் பேசிவரும் நிலையில், அது தனது முதல் பலியை வரவுவைத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி சேகர், தனது நிலத்தில் அரசு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக நில அளவைக்கல் நட்டதால் மனம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்