Published on 03/05/2022 (17:33) | Edited on 03/05/2022 (18:03)
சுமார் 61 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த "பாவ மன்னிப்பு' என்னும் படத்தில், கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் மனிதனின் மனநிலையை தோலுரித்துக் காட்டும் வகையில் இருந்தது.
"வந்தநாள் முதல் இந்தநாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும...
Read Full Article / மேலும் படிக்க