"நட்டு வைத்தகல் தேவரும் பொய்
நான் மறைகளும் பொய்
கட்டி வைத்த புராண இதிகாச
கதைகளும் பொய்
எட்டுதிக்கு தேவரும் பொய்
ஏழிரண்டு லோகமும் பொய்
மட்டில்லாத ஜோதி நம்
மனத்துள்ளே விளங்குமே.'
(சிவ வாக்கியர்)
கமலமுனிவர்: தமிழ் மக்களின் ஆதிபகவானே, உலகமக்கள் அனைவருக்கும் அறிவு போதனைசெய்து, பூரண ஞானம்பெற ...
Read Full Article / மேலும் படிக்க