Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(16)

32-ஆவது சர்க்கம் இராவணன் பிடிபடுதல் நர்மதை நதிக்கரையின் மணற்பரப்பில் இராவணன் சிவபூஜை செய்துகொண்டிருந்த இடத்திற்கு அருகிலேயே, மாகிஷ்மதி நகரத்தின் அரசனான கார்த்தவீர்யார்ஜுனன் தன் மனைவி களுடன் நீர் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஆயிரம் பெண் யானைகளுக்கிடையே ஓர் ஆண் யானைபோல, மங்கையர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்