Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் (படங்கள்)

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும்  திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் இன்று (27.04.2023) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து உணவை உண்டு மகிழ்ந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்