Skip to main content

சித்தா முறையில் கரோனா சிகிச்சை! நலமடைந்து வீடுதிரும்பும் மக்களை வழியனுப்பிய அமைச்சர்...

Published on 16/07/2020 | Edited on 22/07/2020

 

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் - 4 இல் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு 15 நாட்கள் சிறப்பு சித்த மருத்துவத்தில் குணமாகி, 25 பேர் வீடு திரும்பினார்கள். அவர்களுக்கு அமைச்சர் மா.பாண்டியராஜன் பழத்தட்டு மற்றும் கபசுர குடிநீர் பொடி ஆகியவற்றை கொடுத்து, அறிவுரை கூறி வழியனுப்பினார்.

 

இடம்:  வியாசர்பாடி, மகாகவி பாரதியார் நகர், அம்பேத்கர் கலைக் கல்லூரி

 

சார்ந்த செய்திகள்