Skip to main content

சென்னை- கோவை சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுகிறது...

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

 

chennai to coimbatore satabdi trains service stop southern railway decision

 

 

சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவை நவம்பர் 30- ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 

செவ்வாய்கிழமையைத் தவிர வாரம் ஆறு நாட்களும் இயங்கி வந்தது சதாப்தி ரயில். பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சதாப்தி விரைவு ரயில் நவம்பர் 30- ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்