Skip to main content

உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவுவாயில் முன்பு இன்று (25.04.2023) மதியம் 1.30 மணியளவில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதே போன்று மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்