Skip to main content

2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில் கர்நாடக மாநிலத்திலிருந்து லாரியில் கடத்திவரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

police

 

சுமார் 2 டன் செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

police

 

அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12 மூட்டைகளில்  கடத்திவரப்பட்ட 600 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகள் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்