Skip to main content

ப.சிதம்பரம் மீது மத்திய அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
P. Chidambaram



ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது மத்திய அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 
 

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 9 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்து நவம்பர் 26ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. 
 

 

 

சார்ந்த செய்திகள்