Skip to main content

சிகிச்சை பெறுவோர் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் - ராகுல் 

Published on 12/03/2018 | Edited on 12/03/2018
ragul

 

தேனி மாவட்டம் போடி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.  காயமடைந்து  சிகிச்சை பெறுவோர் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்