Skip to main content

தெலுங்கானாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீ!! 10 பேர் பலி!!

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

தெலுங்கானாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீடீர் தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

 

தெலுங்கானா மாநிலம் வாராங்கள் மாவட்டத்திலுள்ள கோடிலிங்கலா என்ற இடத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு தொழிற்சாலையில் இன்று தீடீர் தீவிபத்து ஏற்பட்டது.

 

fire

 

 

fire

 

fire

 

 

 

இந்த தீவிபத்தில் முழு தொழிற்சாலையும் எரிந்து நாசமாகின. மேலும் இந்த திடீர் தீவிபத்தில் இதுவரை 10 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர்.

 

சம்பவ இடத்திற்கு மீட்புப்பணிக்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக வாராங்கள் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த திடீர் தீவிபத்தினால் அந்த  பகுதியே பெரும் பரபரப்பில் மூழ்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்