Skip to main content

நெல் ஜெயராமன் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
nel jayaraman


 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்