Skip to main content

மர்ம காய்ச்சல்; மேல்சிகிச்சைக்கு செல்லும் வழியிலே சிறுவன் பலி!!

Published on 28/10/2018 | Edited on 28/10/2018

 

boy death

 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அனவர்திகான்பேட்டையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரியாஸ் என்ற 7 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

 

காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த  சிறுவன் ரியாஸ் மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து சென்றபோது வழியிலேயே இறந்தாக செய்திகள் வந்துள்ளன.

சார்ந்த செய்திகள்