போடி தொகுதியில் மூன்றாவது முறையாக களமிறங்கியுள்ள துணைமுதல்வர் ஓ.பி.எஸ். மக்கள் எதிர்ப்பையும் முக்குலத்தோர் இடையே யான புறக்கணிப்பையும் எப்படி சமாளிப்பதென கவலையடைந்துள்ளார்.
பா.ம.க.வுடனான கூட்டணியை உறுதி செய்ய வன்னியருக்கு 10.5 சதவிகித ஒதுக்கீட்டை எடப்பாடி அறிவித்தார். தன் இடத்தை உறுதிசெய...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, தேர்தல் பிரச்சாரத்துக்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வந்த பிரதமர் மோடி, உதயநிதி ஸ்டாலின் வரைக்கும் வசை பாடிவிட்டுப் போயிருக்காரே.''’’
""ஆமாம்பா, திண்டுக்கல் லியோனியையும் அவர் விட்டு வைக்கலையே?''’’
""உண்மைதாங்க தலைவரே, பிரதமர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் ஆட்சியின் சாத...
Read Full Article / மேலும் படிக்க,
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் "எம்.ஜி.ஆர். கழகம்' இன்றும் செயல்படுவது ஆச்சர்யமாக இருக்கே?
ஆர்.எம்.வீ. கட்சி செயல் படுகிறது. டாக்டர் சேதுராமன் கட்சி, முருகவேல்ராஜன் கட்சி ஆகியவை களத்தில் போட்டி யிடுகின்றன. ஆர்.எம்.வீ.க்கு உடல்நிலை ஒத்துழைத்திருந்தால் எம்.ஜி.ஆ...
Read Full Article / மேலும் படிக்க,