பொள்ளாச்சி... இதுதான் மக்கள் கொடுக்க நினைக்கும் தண்டனை! - சூரசம்ஹாரம் படத்தில் நீதி கொடுத்த இயக்குநர்
Published on 02/04/2021 | Edited on 03/04/2021
அண்ணா... பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா...
உன்ன நம்பித்தான வந்தேன்...
என்ன பார்த்தா எப்படி தெரியுது...''
எளிதில் மறக்கமுடியாத குரல் அது. நட்பு, காதல் என்ற முகமூடியுடன் பழகிய கொடூர மிருகத்தை நம்பிப் போன பெண், அதன் உண்மை முகம் கண்ட அதிர்ச்சியில், வலியில் அரற்றிய அந்தக் குரல் தமிழகத்தில் ஒவ்வொ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, தேர்தல் பிரச்சாரத்துக்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வந்த பிரதமர் மோடி, உதயநிதி ஸ்டாலின் வரைக்கும் வசை பாடிவிட்டுப் போயிருக்காரே.''’’
""ஆமாம்பா, திண்டுக்கல் லியோனியையும் அவர் விட்டு வைக்கலையே?''’’
""உண்மைதாங்க தலைவரே, பிரதமர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் ஆட்சியின் சாத...
Read Full Article / மேலும் படிக்க,
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் "எம்.ஜி.ஆர். கழகம்' இன்றும் செயல்படுவது ஆச்சர்யமாக இருக்கே?
ஆர்.எம்.வீ. கட்சி செயல் படுகிறது. டாக்டர் சேதுராமன் கட்சி, முருகவேல்ராஜன் கட்சி ஆகியவை களத்தில் போட்டி யிடுகின்றன. ஆர்.எம்.வீ.க்கு உடல்நிலை ஒத்துழைத்திருந்தால் எம்.ஜி.ஆ...
Read Full Article / மேலும் படிக்க,