Skip to main content

சுதந்திரதினம் வரை தூத்துக்குடி மக்களுக்கு சுதந்திரம் கிடையாது!

Published on 29/06/2018 | Edited on 30/06/2018
-எடப்பாடி அரசின் எதேச்சதிகாரம்! ""வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதிவரை மக்கள் ஒன்றாகக்கூடி தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ மாவட்டத்தில் அனுமதி இல்லை'' இப்படி ஒரு வாய்மொழி உத்தரவினை அனைத்துக் காவல் நிலையத்திற்கும் தெரிவித்திருக்கின்றது மாவட்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்