ஒவ்வொரு தொழிலாளியும், தன்னுடைய மாதச் சம்பளத்திலிருந்து, தனது சந்தா தொகையாக 1.75 சதவீதமும், ஒவ்வொரு முதலாளியும் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிக்காக, சந்தா தொகையாக 4.75 சதவீதமும் பணம் செலுத்தி வருவதால்தான், அந்தத் தொழிலாளி காப்பீட்டாளர் ஆகிறார். தொழிலாளர்கள் மற்றும் உரிமைய...
Read Full Article / மேலும் படிக்க,