அள்ளிக்கட்டும் அமைச்சர்கள்! -கொரோனாவிலும் பணி நியமனம்!
Published on 12/10/2020 | Edited on 14/10/2020
சத்துணவு ஊழியர்கள் வேலைக்கு தாறுமாறாக மனு பெறப்படுவதால், கொரோனா தொற்று அபாயத்தைக் கருத்தில் கொண்டு, கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது தமிழக அரசு. கொரோனாவை விடக் கொடூரமான கடைசி நேரக் கொள்ளைகள் ஆட்சியின் அனைத்து மட்டத்திலும் பெருகியிருப்பதன் வ...
Read Full Article / மேலும் படிக்க,