Skip to main content

சட்ட நடவடிக்கையா? ஐனநாயகப் படுகொலையா?

Published on 12/11/2020 | Edited on 14/11/2020
"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்' என்பார்கள். ஊடக பிரபலம் அர்னாப் விவகா ரத்தில் அதுதான் நடந் துள்ளது. ரிபப்ளிக் டி.வி. அலுவலக நிர்மாணத்தின்போது இன்டீரியர் டிசைனர் அன்வய் நாயக்கும் அவரது தாயாரும் 2018ல் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அப்போது அந்த தற்கொலை விவகாரத்தை எ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்