Skip to main content

ஓயாத மணல்கடத்தல்! உயரதிகாரி அரெஸ்ட்!

Published on 20/04/2022 | Edited on 20/04/2022
நெல்லை மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் தாமிர பரணியாற்றுப் படுகையின் மணல் கள்ளத்தனமாக பல நூறு லோடுகள் அண்டை மாநிலமான கேரளாவுக்குக் கடத்தப்பட்டதில் வருவாய்த் துறையின் கீழ்மட்டம் முதல் மாவட்டத்தின் மேல்மட்ட அதிகாரிகள் வரை துணை போன விவகாரத்தில், நெல்லை மாவட்ட கனிமவளத்துறைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் புதுச்சேரியில் ஆட்சிக் கவிழ்ப்பு? காங்கிரசுக்கு வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்! உருவாகிறது சசிகலா பேரவை!

Published on 20/04/2022 | Edited on 20/04/2022
"ஹலோ தலைவரே, 14-ந் தேதி கவர்னர் கொடுத்த டீ பார்ட்டியைப் புறக்கணித்த முதல்வர், அடுத்தநாள் நரிக்குறவர் சமுதாய மாணவிகளின் அழைப்பில் அவங்க வீட்டுக்கே போய் கறி விருந்து சாப்பிட்டது வைரலாயிடிச்சே...''” "அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கவர்னர் விருந்தைப் புறக்கணிச்சது டெல்லி வரை பரபரப்பாக்கிய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொநாடு! டார்கெட் எடப்பாடி!

Published on 20/04/2022 | Edited on 20/04/2022
கொடநாடு விவகாரத்தில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆறுகுட்டி என்கிற ஒரு கேரக்டர் இல்லாவிட்டால் கொள்ளையே நடந்திருக்காது. அவரது வீட்டிலிருந்துதான் வில்லங்கமே ஆரம்பிக்கிறது. அவர் பிரமாண்டமாகக் கட்டிய வீட்டுக்கு மர வேலை செய்ய ஆள் தேடியபோது, கோவையில் மரக்கடை வைத்திருந்த சஜீவன் அறிமுகம... Read Full Article / மேலும் படிக்க,