Skip to main content

இனிமேல் இப்படித்தான்.. சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடிகள் - எச்சரிக்கும் காவல்துறை.!

Published on 18/02/2023 | Edited on 18/02/2023
முன் விரோதம் காரணமாக அடுத்தடுத்து நடந்த இரு கொலைகள் அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்திய நிலையில், 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த பா.ஜ.க.வின் அண்ணாமலையோ, "ரவுடிகள் கூட தி.மு.க. அரசை மதிப்பதில்லை. ஒரு தவறு செய்துவிட்டால் தி.மு.க. கட்சிக்காரர்களை வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பிரபாகரன்! உயிர்ப்பிக்கும் உளவுத்துறை!

Published on 18/02/2023 | Edited on 18/02/2023
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009, மே 21-ந் தேதி முடிவுக்கு வந்தது. அதற்கு முன்னதாக ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்திருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஓர் உடலைக் காட்டியது இலங்கை ராணுவம். ஆனால், அது பிரபாகர னின் உடல் இல்லை; அவர் தப்பித்துச் சென்று விட்டார் என்கிற ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வரிந்து கட்டும் கை! விரக்தியில் இலை! -இடைத்தேர்தல் விறுவிறு!

Published on 18/02/2023 | Edited on 18/02/2023
ஊர் கூடித் தேர் இழுப்பது போல ஈரோடு மாநகரத்தையே கட்டியிழுத்துக் கொண்டிருக்கிறது ஈரோடு கிழக்குத் தேர்தல் களம். தேர்தல் பணியில் தொடக்கத்திலிருந்தே வேகம் காட்டிய தி.மு.க. அணி, தொடர்ந்து அந்த வேகம் தணியாமல் பேணிவருகிறது.   தி.மு.க. தரப்பில் ஒவ்வொரு நாளும் என்னென்ன பணிகள் நடந்தது? ஒவ்வொர... Read Full Article / மேலும் படிக்க,